ஈஷா யோகா மையத்தில் மூன்று நாள் "யக்ஷா" விழா துவக்கம்

ஈஷாவில் மூன்று நாட்களுக்கு நடக்கும் இசை மற்றும் நடன விழா கோவை ஈஷாவில் துவங்கியது. 

பாரம்பரிய இசையையும், நடனங்களையும் பாதுகாக்கும் விதமாக ஈஷா அரக்கட்டளையால் மூன்று நாட்களுக்கு நடைபெறும் யக்ஷா என்னும் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வு ஆண்டுதோரும் நடத்தப்பட்டு வருகிறது.



இதில் புகழ் பெற்ற இசை மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்குவார்கள். இந்நிகழ்ச்சிகளானது தியான லிங்கம் அடங்கியுள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பாரம்பரிய கலைகளை கண்டும், கேட்டும் உணர ஒரு ய்ப்பாக அமைகிறது. 



மைசூரைச் சேர்ந்த இசைச் சகோதரர்கள் டாக்டர் மஞ்சுநாத் மற்றும் டாக்கடர் நாகராஜ் ஆகியோர் வயலின் திறமையால் அவர்களுடைய முதல் நிகழ்ச்சியாக இந்த வருடம் ஈஷாவின் யக்ஷா விழாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...